<?xml version="1.0"?>
<rss version="2.0">
   <channel>
      <title>தொகுத்தல் நடவடிக்கை (படிவம் 5) by Kanchana Roganathan</title>
      <link>https://padlet.com/kanchanaroga5322/ogexnjr3qyzqvfbp</link>
      <description>உரைநடை</description>
      <language>en-us</language>
      <pubDate>2021-08-11 13:36:32 UTC</pubDate>
      <lastBuildDate>2021-08-18 06:57:36 UTC</lastBuildDate>
      <webMaster>hello@padlet.com</webMaster>
      <image>
         <url>https://padlet.net/icons/png/1f600.png</url>
      </image>
      <item>
         <title>மேற்காணும் உரைநடை இலக்கிய இன்பம் என்பதைத் பற்றி தெரிவிக்கின்றது</title>
         <author></author>
         <link>https://padlet.com/kanchanaroga5322/ogexnjr3qyzqvfbp/wish/1676530921</link>
         <description><![CDATA[<div>முதலாவது, இலக்கிய இன்பம் என்பது மனிதன் மட்டும் உணரக்கூடிய ஓர் இன்பம் மாகும்.<br>இரண்டாவது,இன்பத்தை நாம் நுகறும்போது நம் மனதைப் பண்படுத்துவதோடு வாழ்வையும் வளமாக்கும்.முன்றாவது,சங்க இலக்கிய நூல்கள் முதல் இன்றைய படைப்புகள் வரை இலக்கியத்தைக் கருத்தூண்றி கற்றுக் காலமெல்லாம் இன்பமாய் வாழலாம்.<br><br>நான்காவது,இலக்கியமே தூய இன்பந்தரும் சாதனங்களுள் சிறந்தது. அந்த இன்பத்தை துய்க்குமாறு செய்வது கல்வியின் சிறந்த பயன்களுள் ஒன்று. ஜந்தவாது,இலக்கியங்களைப் படிப்பவன் சிறந்த பெரியவனாக விளங்குவான்.<br><br>இறுதியாக,இலக்கிய இன்பம் இவ்வுலக இன்பங்களில் சிறப்பானது.அதுமட்டும் இல்லாமல்,நாம் பல இலக்கியங்களைப் கற்றுக் கொன்டு மகிழ்ச்சியாக வாழலாம்.<br><br>ம.பர்வின்</div>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2021-08-12 07:08:26 UTC</pubDate>
         <guid>https://padlet.com/kanchanaroga5322/ogexnjr3qyzqvfbp/wish/1676530921</guid>
      </item>
      <item>
         <title>மேற்காணும் உரைநடை பகுதி இலக்கியம் இன்பம் பற்றி உணர்த்துகிறது .</title>
         <author></author>
         <link>https://padlet.com/kanchanaroga5322/ogexnjr3qyzqvfbp/wish/1676530990</link>
         <description><![CDATA[<div>இன்பத்தை நாம் நுகரும்போது நாம் மனத்தைப் பண்படுத்துவதோடு வாழ்வையும் வளமாக்கும்.இலக்கியங்களில் இலைமறை காய்களாக இயற்கை, வாழ்வியல் தெறிகள் , தத்துவம் , இறைவன் போன்ற பொருள்நயங்கள் செறிந்து கிடக்கின்றன. இலக்கியத்தில் காணப்படும் ஒன்பது நவரசங்களூம் , ஓசை நயங்களும் படிப்போரை ஆனந்தத்தில் ஆழ்த்தி விடும் என்பது மெய்யே.<br><br>இலக்கியங்கள், நம் முன்னோர்களாகிய சான்றோர்கள், தாம் வாழ்ந்த நாட்களில் பட்டு, அறிந்து, கண்டு வைத்த உண்மைகளாகிய விலைமதிப்பிலா மணிகள் நிரப்பி வைத்திருக்கின்ற பொற்பேழைகள் ஆகும்.இலக்கியமே தூய இன்பந்தரும் சாதனங்களுள் சிறந்தது. அந்த இன்பத்தை துய்க்குமாறு செய்வது கல்வியின் சிறந்த பயன்களுள் ஒன்று<br><br>ஆகவெ, இலக்கிய இம்பத்தை&nbsp; புறிந்தால் நாம் பல வெற்றி அடையலாம்.ஆதலால் நல்ல இலக்கியங்களைப் பெற்று மகிழ்வது நம் தலையாய கடமையாகும்.<br><br>M.SUREN<br><br><br>&nbsp;</div>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2021-08-12 07:08:32 UTC</pubDate>
         <guid>https://padlet.com/kanchanaroga5322/ogexnjr3qyzqvfbp/wish/1676530990</guid>
      </item>
      <item>
         <title>தர்ஷ்வாணா</title>
         <author></author>
         <link>https://padlet.com/kanchanaroga5322/ogexnjr3qyzqvfbp/wish/1676628594</link>
         <description><![CDATA[<div>&nbsp; &nbsp;மேற்காணும் உரைநடை பகுதி இலக்கியம் பற்றி விவரிக்கிறது.<br>&nbsp; &nbsp;நாம் இலக்கியம் கற்பதன் மூலம் பல வாழ்வியல் நெறிகளைக் கற்றுக் கொள்வதோடு மனத்தைப் பண்படுத்தவும் முடிகிறது. இலக்கியத்தில் உள்ள ஒன்பது நவரசங்களும், ஓசை நயங்களும் ஒருவரை மகிழ்ச்சிப்படுத்தும் வல்லமையும் உடையது.<br>&nbsp; &nbsp;அதுமட்டுமின்றி, வாழ்க்கையில் வழி தவராமல் நல்வழியில் வாழ இலக்கியம் முக்கியமான பங்களிக்கிறது.<br>&nbsp; &nbsp;ஆகவே, அனைவரும் இலக்கியத்தைக் கற்று பயனடைய வேண்டும்.</div>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2021-08-12 09:19:34 UTC</pubDate>
         <guid>https://padlet.com/kanchanaroga5322/ogexnjr3qyzqvfbp/wish/1676628594</guid>
      </item>
      <item>
         <title>கமலி ராஜா</title>
         <author></author>
         <link>https://padlet.com/kanchanaroga5322/ogexnjr3qyzqvfbp/wish/1678330156</link>
         <description><![CDATA[<div><strong><em><mark>மேற்காணும் பத்தி இலக்கியம் பற்றி சித்தரிக்கிறது.<br>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;இலக்கியங்களில் கூறப்பட்ட பண்பு நலன்களை நம் வாழ்வின் நெறிகளாகப் பயன்படுத்துதல் நன்மை பயக்கும். இலக்கிய இன்பங்கள் நம்மை சந்தோஷமாக்கி வசியம் செய்யும்.நாம்  இவ்வாறான இலக்கிய நூல்களை வாசிப்பது வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.<br>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;இவ்வாறான இலக்கிய நூல்களை பயில்வதனால் மொழி வளம் பெருகி தமிழ்மொழியில் சிறந்து விளங்க இயல்கின்றது. அதுமட்டுமின்றி, ஓய்வு நேரங்களை இலக்கிய நூல்களை படித்து செலவு செய்யலாம்.&nbsp;</mark></em></strong></div>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2021-08-13 15:47:33 UTC</pubDate>
         <guid>https://padlet.com/kanchanaroga5322/ogexnjr3qyzqvfbp/wish/1678330156</guid>
      </item>
      <item>
         <title>S A S H W I N</title>
         <author></author>
         <link>https://padlet.com/kanchanaroga5322/ogexnjr3qyzqvfbp/wish/1680034900</link>
         <description><![CDATA[<div>மேற்காணும் உரையாடல் இலக்கியம் பற்றி சித்தறிக்கின்றது.<br><br>இலக்கியம்வழி நமக்கு உணர்த்தப்படும் வாழ்வியல் கருத்து, நம்மை தரமான வாழ்க்கையை வாழ உதவுகிறது.இலக்கிய இன்பத்தை நன்கு உணர்த்தவர் வேறொரு இன்பத்தை தேடமாட்டார்.<br>இலக்கிய இன்பத்தை மனிதனால் மட்டுமே உணர இயழும்.<br><br>இலக்கிய இன்பத்தை உணருபவன் வாழ்க்கையில் இன்பத்தை மட்டுமே நாடுவான்.இன்பம் நிறைந்த வாழ்க்கை வாழுவதால் பல வெற்றிகளை சந்திக்க இயழும்.<br><br>இறுதியாக,இலக்கிய நூல்கள் மற்றும் இலக்கிய படைப்புகளை கற்றுக்கொண்டு வழர்ந்து வரும் சமுதாயத்துற்கு கற்றுக்கொடுத்து காலமெல்லாம் இன்பம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வோம்.</div>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2021-08-16 06:28:12 UTC</pubDate>
         <guid>https://padlet.com/kanchanaroga5322/ogexnjr3qyzqvfbp/wish/1680034900</guid>
      </item>
      <item>
         <title></title>
         <author></author>
         <link>https://padlet.com/kanchanaroga5322/ogexnjr3qyzqvfbp/wish/1680210835</link>
         <description><![CDATA[<div>&nbsp; &nbsp;  மேற்காணும் உரைநடை இலக்கியம் இன்பத்தை உணர்ந்துகிறது.<br><br>&nbsp; &nbsp; &nbsp;இலக்கியங்களின்வழி வழியுருத்தப்படும் வாழ்வியல் கருத்துகள் நம்மை தரமான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுகிறது. இலக்கியங்களில் இலைமறை காய்களாக நான்கு பொருள்நயங்கள் குவிந்து கிடக்கின்றது. இலக்கிய இன்பத்தில் மூழ்கியவர் வேறொரு இன்பத்தை தேட மாட்டார்.<br><br>&nbsp; &nbsp; &nbsp;இலக்கியம் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த விலைமதிப்பு இல்லாத ஒன்று. நாம் இலக்கியதை நம் படிப்புக்கு மற்றும் இல்லாமல் நம் வாழ்விலும் சிறந்த வழியை காட்டும்.<br><br>&nbsp; &nbsp; &nbsp;இறுதியாக,இலக்கிய நூல்களை அழியாமல் பாதுகப்பது நம் உடைய கடமை யாகும். அடுத்த தலைமுறை வாழ்க்கையில் சிறந்து விளங்க இலக்கியம் ஒரு சிறந்த கல்வியாக அமையும்.<br><br>சா. நவீன்&nbsp;<br><br></div>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2021-08-16 09:41:08 UTC</pubDate>
         <guid>https://padlet.com/kanchanaroga5322/ogexnjr3qyzqvfbp/wish/1680210835</guid>
      </item>
      <item>
         <title></title>
         <author></author>
         <link>https://padlet.com/kanchanaroga5322/ogexnjr3qyzqvfbp/wish/1680252039</link>
         <description><![CDATA[<div>மேற்கணும் உரைநடை பகுதி இலக்கிய இன்பம் பற்றி விவரிகிறது.<br><br>இலக்கியங்களில் இளமரை காய்களாக இயற்கை, வாழ்வியல் நேறிகள், தத்துவம், இறைவன் பொருள்நாயங்கள் செறிந்து கிடக்கின்றன. இலக்கியங்களின்வழி உணர்த்தப்படும் வாழ்வியல் கருத்துகள் நன்மை இன்னும் தரமான வாழ்க்கையை வாழ வகைசெய்கிறது.இலக்கிய இன்பம் என்பது மனிதன் மட்டும் உணரக்கூடிய ஓர் இன்பமாகும்.<br><br>இலக்கிய நூல்களை படித்து அதன் மூலம் நாம் இலக்கியங்களில் கிடைக்கும் நன்மைகளை கற்றுக்கொள்ளல்லம்.நமது வாழ்வில் இலக்கிய இன்பங்கள் பேரும் பங்கு வலிக்கிறது காரணம் இலக்கியங்களில் வாழ்வியல் சம்பந்தம் பற்றி மிகவும் விரிவாக உள்ளது.<br><br>இறுதியாக, நாம் அனைவரும் இலக்கிய இன்பதை கற்றுக்கொள்வததோடு இல்லாமல் அதை அறிந்து கடைபிடிக்கி வேண்டும்.<br><br>Thayallan Sureas:)</div>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2021-08-16 10:47:52 UTC</pubDate>
         <guid>https://padlet.com/kanchanaroga5322/ogexnjr3qyzqvfbp/wish/1680252039</guid>
      </item>
   </channel>
</rss>
