<?xml version="1.0"?>
<rss version="2.0">
   <channel>
      <title>தமிழும் தமிழரும் by PDTL UPTLC</title>
      <link>https://padlet.com/pdtluptlc2/imfitfwi6wfnn7fq</link>
      <description></description>
      <language>en-us</language>
      <pubDate>2025-06-08 13:03:49 UTC</pubDate>
      <lastBuildDate>2025-06-23 10:43:09 UTC</lastBuildDate>
      <webMaster>hello@padlet.com</webMaster>
      <image>
         <url></url>
      </image>
      <item>
         <title></title>
         <author>pdtluptlc</author>
         <link>https://padlet.com/pdtluptlc2/imfitfwi6wfnn7fq/wish/3482392246</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="https://drive.google.com/file/d/17F5DtbWkKq8rhj_fGWGOw3wBhVDmG4jq/view?usp=sharing" />
         <pubDate>2025-06-08 13:28:12 UTC</pubDate>
         <guid>https://padlet.com/pdtluptlc2/imfitfwi6wfnn7fq/wish/3482392246</guid>
      </item>
      <item>
         <title>Aneesa</title>
         <author>aneesa_aafreen_shake_mohideen</author>
         <link>https://padlet.com/pdtluptlc2/imfitfwi6wfnn7fq/wish/3495724673</link>
         <description><![CDATA[<p>குமரிக்கண்டம் என்பது தமிழகத்தின் பூர்விக பெயர் அல்ல. ஆஸ்திரேலியா அந்தமான் மாலத்தீவு இலங்கை மடகாஸ்கர் என்ற பரந்து விரிந்த நிலப்பரப்பைக் கொண்டது.</p><p><br></p><p>பண்டைய தமிழர்கள் கட்டிட தொழில்நுட்பங்களில் தலைசிறந்து விளங்கியதன் சான்றுகளுள் ஒன்று ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட&nbsp; தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்.&nbsp;</p><p><br></p><p>கோவில் கலசங்கள் இடிதாங்கிகளாக செயல்பட்டது.</p><p>சிதம்பரம் நடராஜர் சிலை கால் பெருவிரலின் கீழ் பூமியின் மையப்புள்ளி இருப்பது.</p><p><br/></p><p>ஒரு வேண்டுகோள்: இனி வரும் பயிற்சிகளில் காணொளியின் பின்னணி இசையின் ஒலி அளவை சற்று குறைத்திடுங்கள், வார்த்தைகளைத் தெளிவாக கேட்க முடியவில்லை.</p><p><br></p>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2025-06-19 07:01:26 UTC</pubDate>
         <guid>https://padlet.com/pdtluptlc2/imfitfwi6wfnn7fq/wish/3495724673</guid>
      </item>
      <item>
         <title>M Y Rupasharmela</title>
         <author>sharmela106</author>
         <link>https://padlet.com/pdtluptlc2/imfitfwi6wfnn7fq/wish/3497181259</link>
         <description><![CDATA[<p>1. தமிழ் வார்த்தைகளும் எழுத்துகளும் மிக நீண்ட காலத்திற்கு முன்பே பல புத்தகங்களால் கண்டுபிடிக்கப்பட்டு ஆதாரங்களைக் காட்டுகின்றன. </p><p><br/></p><p>2. போர்கள் மூலம், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், தமிழ் கலாச்சாரம் மற்ற நாடுகளுக்கும் பரவியது. </p><p><br/></p><p>3. பண்டைய இந்தியாவில் காணப்படும் இயற்கை மூலிகைகள் மற்றும் மருந்துகளைப் பயன்படுத்தி ஆரம்பகால மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது.</p>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2025-06-20 12:20:45 UTC</pubDate>
         <guid>https://padlet.com/pdtluptlc2/imfitfwi6wfnn7fq/wish/3497181259</guid>
      </item>
      <item>
         <title>Vanathi</title>
         <author>rajasekar_vanathi</author>
         <link>https://padlet.com/pdtluptlc2/imfitfwi6wfnn7fq/wish/3498601813</link>
         <description><![CDATA[<ol><li><p>தமிழர்களின் பாரம்பரிய கலைகள், கம்போடியா, வியட்னாம் போன்ற நாடுகளில் தாக்கம் ஏற்பட்டது. - கோயில் கட்டிட கலைகள், சிற்ப கலைகள் </p></li><li><p>தஞ்சாவூர் பெரிய கோயில் வெறும் கோயில் மட்டுமல்ல, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள் என்ற பல சிறப்பு அம்சங்களைக் காட்டும் விதமாகவும் உள்ளது. </p></li><li><p>அக்காலத்தின் சித்தர்கள் காடுகளிலும். மலைகளிலும் பல ஆராய்ச்சிகளை செய்து உடல் நோய்களை குணப்படுத்துவதற்கு சித்த மருந்துகளை கண்டுப்பிடித்தனர். </p></li></ol>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2025-06-23 02:41:50 UTC</pubDate>
         <guid>https://padlet.com/pdtluptlc2/imfitfwi6wfnn7fq/wish/3498601813</guid>
      </item>
      <item>
         <title>Nazreen</title>
         <author></author>
         <link>https://padlet.com/pdtluptlc2/imfitfwi6wfnn7fq/wish/3498602145</link>
         <description><![CDATA[<p>1.தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு மற்றும் திருக்குறள் போன்ற நூல்கள் உருவான இடம் குமரிக்கண்டம். </p><p><br/></p><p>2.பண்டைய தமிழர்கள், சிறு பிள்ளைகளுக்கு குடல் புண் நீங்க அரைஞாண் கயிறு கட்டினர். </p><p><br/></p><p>3.கோவில் கோபுரங்களில் உள்ள கலசங்கள் இடிதாங்கியாக இருந்தது. </p>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2025-06-23 02:42:01 UTC</pubDate>
         <guid>https://padlet.com/pdtluptlc2/imfitfwi6wfnn7fq/wish/3498602145</guid>
      </item>
      <item>
         <title>Sujatha </title>
         <author></author>
         <link>https://padlet.com/pdtluptlc2/imfitfwi6wfnn7fq/wish/3499129125</link>
         <description><![CDATA[<ol><li><p>தமிழர்கள் எழுதும் முறைக்கு முன்பே செழிப்பான கலாச்சாரம் கொண்டு கதை, பாடல்கள் வழியாக அறிவைப் பரப்பினார்கள் என்பதை அறிந்தேன்.</p></li><li><p> கோயில்கள் வழிபாட்டிடம் மட்டுமல்லாமல் கலை, கல்வி மற்றும் கதைகளைக் கற்பிக்கும் மையமாக இருந்தன.</p></li><li><p> தமிழர்கள் உணவை மருந்தாகப் பயன்படுத்தி, இந்திய மசாலாக்கள் மற்றும் மூலிகைகளின் மூலமாக இயற்கையாக ஆரோக்கியத்தைக் காத்துக் கொண்டார்கள் என்பதை அறிந்துகொண்டேன்.</p></li></ol>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2025-06-23 10:40:38 UTC</pubDate>
         <guid>https://padlet.com/pdtluptlc2/imfitfwi6wfnn7fq/wish/3499129125</guid>
      </item>
   </channel>
</rss>
