<?xml version="1.0"?>
<rss version="2.0">
   <channel>
      <title>கண்ணதாசன்  by Vijayarani d/o Govindasamy</title>
      <link>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr</link>
      <description></description>
      <language>en-us</language>
      <pubDate>2024-01-05 01:13:58 UTC</pubDate>
      <lastBuildDate>2024-01-09 03:29:17 UTC</lastBuildDate>
      <webMaster>hello@padlet.com</webMaster>
      <image>
         <url></url>
      </image>
      <item>
         <title>மாணவர்கள் செய்ய வேண்டியவை</title>
         <author>vijayarani_govindasamy1</author>
         <link>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2839350356</link>
         <description><![CDATA[<ol><li><p>நீங்கள் வாசித்த கண்ணதாசன் கவிதையைப் பற்றி ஒரு சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ளவும்</p></li><li><p>நீங்கள் கேட்ட கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களில் ஒன்றைப் பற்றிப் பகிர்ந்துகொள்ளவும்</p></li></ol>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2024-01-05 01:17:47 UTC</pubDate>
         <guid>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2839350356</guid>
      </item>
      <item>
         <title>நித்தியா</title>
         <author></author>
         <link>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2839545378</link>
         <description><![CDATA[<p>1.நான் வாசித்த கண்ணடாசன் கவிதை 'அனுபவமே கடவுள்'.இந்த கவிதையில் நாம்,மனிதர்கள் இறைவனிடம் கேட்கும் கேள்விகளை கொண்டுள்ளது.அக்கேள்விகளுக்கான பதிலை கண்ணடாசன் அழகாக வர்ணிது உள்ளார்.</p><p>"அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்</p><p>அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!</p><p>பாசம் என்பது யாதெனக் கேட்டேன்</p><p>பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!"</p><p>இதனால் தான் எனக்கு இந்த கவிதையை பிடித்துள்ளது.</p><p><br/></p><p>2.நான் கேட்ட கண்ணடாசனின் திரையிசைப்பாடல் “பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா”.</p><p>இந்த பாடலில் வாழ்க்கை தத்துவங்கள் உள்ளன.</p><p>'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்</p><p>எல்லாம் சௌக்கியமே.உயர்ந்த இடத்தில் இருக்கும் போது</p><p>உலகம் உன்னை மதிக்கும்</p><p>உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால்</p><p>நிழலும் கூட சிரிக்கும்'</p><p><br/></p>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2024-01-05 07:44:31 UTC</pubDate>
         <guid>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2839545378</guid>
      </item>
      <item>
         <title>தர்ஷன்</title>
         <author></author>
         <link>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840119952</link>
         <description><![CDATA[<p>1. நான் வாசித்த கண்ணதாசன் கவிதை 'நட்பு' என்ற கவிதையாகும். இக்கவிதையில் நட்பை ஒட்டிய விளக்கத்தை கொண்டுள்ளது. இந்த கவிதை நட்புக்குப் பொருந்திய அனுபவத்தை அவர் எழுதியுள்ளார். மேலும், இது அனுபவத்தின் பொருள் மற்றும் அதன் மூலம் அனைவருக்கும் அனுபவம் கூறுகிறது. இக்கவிதையில் எனக்கு பிடித்த வரி 'நட்பிலேதான் உழைந்து வந்து,</p><p>நான் கூறாத அதை நீ அனுபவித்து,</p><p>என் உயிரை உன் உடைகளில் ஏற்றி,</p><p>நான் கழிந்துபோவேன் நீதான் அனுபவித்து.' எனவே, இந்தக் கவிதை எனக்கு பிடித்துள்ளது.</p><p><br/></p><p>2. நான் கேட்ட கண்ணதாசனின் பாடல் 'தெய்வம் தந்த வீடு'. </p><p>"தெய்வம் தந்த வீடு" என்ற சொல் அதிக பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு அரிதான உயிரினத்தை உறுதி செய்வது, மனிதர் வாழ்வில் வந்துவர முன்னே கூறப்படுகின்றது. இந்த பாடலில், கண்ணதாசன் அவர் அரிதான உயிரை உறுதி செய்வது எவ்வளவு முக்கியம் என்று விளக்கினார். அவர் இறைவனுக்கு அர்ப்பணித்து, அவன் நிற்கும் அன்பை உறுதி செய்வது முக்கியம் என்று பாடலில் கூறப்பட்டுள்ளது. இப்பாடலில் எனக்குப் பிடித்த வரிகள் 'நான் கேட்டு</p><p>தாய்தந்தை படைத்தாரா</p><p>இல்லை என் பிள்ளை</p><p>எனை கேட்டு பிறந்தானா</p><p>தெய்வம் செய்த பாவம்</p><p>இது போடி தங்கச்சி</p><p>கொன்றால் பாவம் தின்றால் போச்சு</p><p>இதுதான் என் கட்சி'.</p>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2024-01-06 05:59:26 UTC</pubDate>
         <guid>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840119952</guid>
      </item>
      <item>
         <title>நிஃபால்</title>
         <author></author>
         <link>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840129063</link>
         <description><![CDATA[<p>1.கண்ணதாசனிடமிருந்து நான் படித்த கவிதை 'பெண் வாழ்க', இந்தக் கவிதையிலிருந்து உன்னிடம் நேர்மையும் சிறந்த குணமும் இருக்க வேண்டும் என்றும் கடவுளை எப்போதும் நம்ப வேண்டும் என்றும் கற்றுக்கொண்டேன். கவிதையில் நான் விரும்பும் வசனம், 'பளிச்சென்று துணைவி வாழ்க!
படுவதொரு துயரேனும் வருவதொரு சுகமேனும்
பாதியாய்த் துணைவன் வாழ்க!
தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு
என்றெண்ணியே தலைவி வாழ்க!
சமகால யோகமிது வெகுகால யாகமென
சம்சாரம் இனிது வாழ்க!'</p><p><br></p><p><br></p><p>2.கண்ணதாசனிடம் நான் கேட்ட திரைப்படப் பாடல் 'கடவுள் கொடுத்த வீடு', இந்தப் பாடலில் இருந்து கடவுள் முந்தையவர் என்றும் உங்களுக்கு எப்போதும் உதவுவார் என்றும் தெரிந்துகொண்டேன். பாடலில், கடவுள் கொடுத்த வீட்டில் உள்ள குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது, ஏனெனில் குடும்பம் எப்போதும் கடவுளை நம்புகிறது மற்றும் கடவுள் அவர்களை நினைவில் கொள்கிறார்.</p>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2024-01-06 06:51:31 UTC</pubDate>
         <guid>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840129063</guid>
      </item>
      <item>
         <title>பாத்திமா</title>
         <author></author>
         <link>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840130036</link>
         <description><![CDATA[<ol><li><p>நான் வாசித்த கண்ணதாசனின் கவிதை 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்'. இக்கவிதையில் மனிதர்களால் அவர்களின் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ளலாமென்றும் நல்ல குணமுடையவராய் இருக்கவேண்டுமென்றும் கூறுகிறது. நாம் எந்த ஒரு காரியத்தையும் செய்ய நினைத்தால் அதை நம்பிக்கையுடன் செய்யும்போது அக்காரியம் நிகழ வாய்ப்புண்டு. 'உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்</p><p>மனிதன் என்பவன் தெய்வமாகலாம், தெய்வமாகலாம்' என்னும் வரி, எச்சம்பவத்திலும் உறுதியாக இருந்தால் வாழ்க்கையில்  முன்னேறலாம் என்பதைக் குறிக்கிறது.</p></li><li><p>நான் கேட்ட கண்ணதாசனின் பாடல் 'மயக்கமா கலக்கமா'. இப்பாடல் மக்களுக்கு நம்பிக்கையை அளித்தது. 'வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்</p><p>வாசல் தோறும் வேதனை இருக்கும்' என்னும் வரி எல்லாருக்குமே தனிப்பட்ட பிரச்சனைகள் இருக்கும் என்பதைக் குறிக்கிறது. ஆகவே, வாழ்க்கையில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளால் மனதைத் தளரவிடாமல் அதை எப்படி சமாளிக்கவேண்டுமென்று யோசிக்கவேண்டும்.</p></li></ol>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2024-01-06 06:56:31 UTC</pubDate>
         <guid>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840130036</guid>
      </item>
      <item>
         <title>லாவன்யா </title>
         <author></author>
         <link>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840220402</link>
         <description><![CDATA[<ol><li><p>நான் வாசித்த கண்ணதாசன் கவிதை "தவறு-மன்னிப்பு" என்ற கவிதையாகும். மனித வாழ்வில் தவறுகள் தவிர்க்க முடியாததை கூறி கவிதை தொடங்குகிறது. தவறு செய்வது மனித அனுபவத்தின் அடிப்படையாகும் என்று கண்ணதாசன் வலியுறுத்துகிறார். அதோடு எல்லோரும் தவறுகள் செய்வார்கள் என்று கூறுகிறார் கண்ணதாசன். இந்த&nbsp; கவிதையில் கண்ணதாசன் மனித உறவுகள் மற்றும் மன்னிப்பு பற்றியும் கூறுகிறார். இக்கவிதை தவறுகள் செய்வதில் உள்ள சிக்கல்களையும், மன்னிப்பு சொல்லும் ஆற்றலையும் ஆராய்கிறது. முக்கியமாக இந்த கவிதையின் கருத்து என்னவென்றால் மன்னிப்பு கேட்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல, அது வலிமையின் அடையாளம் என்பதுதான். இதைத்தான் கண்ணதாசன் சொல்ல வரும் முக்கிய கருத்து.</p></li><li><p>நான் கேட்ட கண்ணதாசனின் திரையிசை பாடல், "தாய் எனும் தெய்வம்" என்ற பாடலாகும். தாய் எனும் தெய்வம் என்ற பாட்டு தாய்மார்களுக்கு ஆழ்ந்த நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தும் பாடலாகும். ஒருவரின் வாழ்க்கையில் தாய்மார்களின் புனிதமான மற்றும் தன்னலமற்ற&nbsp; பண்பை கொண்டாடும் பாடல் இது. இதில் உள்ள பாடல் வரிகள் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செய்யும் தியாகங்கள் மற்றும் அன்பை எடுத்துக்காட்டுகின்றன. தாய்வழி அன்பின் கருத்தின் காரணமாக என்னால் இந்த பாடலுடன் ஒரு இணைப்பை உணரமுடிகிறது. இந்த பாடல் என் மனதை தொட்டது. இதனால் இந்த பாடலுக்கு என் மனதில் ஒரு தனி இடம் உள்ளது.&nbsp;</p></li></ol><p><br></p>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2024-01-06 13:43:00 UTC</pubDate>
         <guid>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840220402</guid>
      </item>
      <item>
         <title>Vijay </title>
         <author>baskar_vijay1</author>
         <link>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840366004</link>
         <description><![CDATA[<p>மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா<br>கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா<br>மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா<br>கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா என்ற அவர் இயக்கிய பாடல் மிகவும் உன்னதமான கருத்தை உணர்த்தகிறது.நம்மை யோசிக்க வைக்கமும் விதமாக "பாரமா"  என்று கூற காரணம்.இந்த உரவெள்ளாம் ஏதனை சாரந்திறக்க உயிரஐ பாரமாக எண்ணுவதில்லை.அடுத்த தலைமுறை வளர வேண்டும் என்பதற்கு வாழ்கிறார்கள்</p><p><br/></p><p>நான் படித்த கதை இயேசு காவியம் தழுவல் ஊதாரி பிள்ளை.அவர் பல மழலை மொழி பயண்படுத்தி உள்ளார்.அதற்கு முக்கிய காரணம் அவர் எப்படி </p><p>"அப்பாஎன் மகனே" என்றணைத்தானே தந்தை </p><p>அன்பான தந்தையின் அழுத்தவன் சிந்தை.  அவன் அப்பாவின் அன்பு அவன் இவ்வளவு செய்த பிறகு அவனது மனத்தை இளக்கியது.</p>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2024-01-07 01:18:03 UTC</pubDate>
         <guid>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840366004</guid>
      </item>
      <item>
         <title>ஷயான்</title>
         <author></author>
         <link>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840402574</link>
         <description><![CDATA[<ol><li><p>கந்ததாசனிடம் நான் படித்த கவிதை, பிடிபட்டால் திருடன் மட்டுமே, ஆனால் தலைவனாக இருக்கும் வரை, தம்மைப் பின்தொடரும் மக்களுக்காகத் தலைவர்கள் எதையும் செய்வார்கள் என்பதை இது காட்டுகிறது.</p></li><li><p>ஒரு வீட்டில் ஒரு குடும்பம் இருப்பதைப் போல நீங்கள் எங்கிருந்து தொடங்குகிறீர்களோ அங்கேயே முடிவடையும் என்று இந்தப் பாடல்களில் கூறுகிறது.</p><p><br/></p></li></ol><p><br/></p>]]></description>
         <enclosure url="https://padlet-uploads.storage.googleapis.com/2102245684/a75de1702332516af1fc957574ab2457/image.png" />
         <pubDate>2024-01-07 05:06:18 UTC</pubDate>
         <guid>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840402574</guid>
      </item>
      <item>
         <title></title>
         <author></author>
         <link>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840402743</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="https://padlet-uploads.storage.googleapis.com/2102245684/d3ec7e607e727a186a34d3db653c0bb0/kannadasan_dylan2_1_orig.png" />
         <pubDate>2024-01-07 05:07:53 UTC</pubDate>
         <guid>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840402743</guid>
      </item>
      <item>
         <title>யாழினி</title>
         <author></author>
         <link>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840497773</link>
         <description><![CDATA[<ol><li><p>நான் வாசித்த கண்ணதாசன் கவிதை 'பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்' இந்த கவிதையில் எதையும் அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்பதும் அனுபுவ அறிவு வேண்டும் என்பதால் இந்தக் கவிதை எனக்கு பிடித்திருக்கிறது.</p></li><li><p>நான் கேட்ட கண்ணதாசனின் திரைப்பாடல் 'ஆறு மனமே ஆறு' இந்த பாடலில் வாழ்க்கைக்கான தத்துவத்தைப் பற்றியும் எப்போதும் நல்லதைச் செய்யவும் பேசவும் வேண்டும் என்று கூறையலள்ளார் கண்ணதாசன்.இதனால், எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்திருந்த்து.</p></li></ol>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2024-01-07 11:47:38 UTC</pubDate>
         <guid>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840497773</guid>
      </item>
      <item>
         <title>ஹர்ஷினி </title>
         <author></author>
         <link>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840500158</link>
         <description><![CDATA[<ol><li><p>நான் படித்த கண்ணதாசன் கவிதை 'காக்கை குருவியைப்போல்' என்னும் கவிதை ஆகும். இந்த கவிதையில், கண்ணதாசன் இயைக்கையே எல்லாவற்றையும் செய்துவிட்டால் அதைப் பற்றி படித்த மனிதர்களுக்கு என்ன வேலை என்பதை வலியுறுத்துகிறார். உதாரணத்திற்கு, "காக்கை குருவியைப்போல் கவலையின்றி நீயிருந்தால் யாக்கை கொடுத்தவனை யார்நினைப்பார் இவ்வுலகில்" என்னும் வரிகள் காக்கை குருவிகளை போல் மனிதர்களும் கவலை இன்றி இருந்தால், யாக்கையை கொடுத்தவனை இந்த உலகில் யாரும் நினைக்க மாட்டனர் என்று குறிப்பிடுகிறார். மேலும், "சட்டியிலே வேகின்ற சத்தெல்லாம் சரக்கானால் மட்டின்றிப் படித்துவந்த</p><p>மருத்துவர்க்கு வேலையென்ன" என்னும் வரி, சட்டியில் வேகும் சத்துகள் சரக்காக மாறினால், அதைப் பற்றி படித்த மருத்துவருக்கு என்ன வேலை என்பதை குறிப்பாக முன்னிலைப்படுத்துகிறார் கண்ணதாசன். இந்த கவிதையின் மூலம் அவர் மனிதர்களின் பிரச்சினைகளை குறிப்பிடுகிறார். அதனால்தான் இந்த கவிதை எனக்கு பிடித்து உள்ளது. </p><p><br/></p></li><li><p> நான் கேட்ட கண்ணதாசன் பாடல் 'செந்தாழம் பூவில்' என்னும் பாடலாகும். இக்கவிதையில், கண்ணதாசன் இயற்கையை சிறப்பாக வர்ணிப்பார். மலைகள், காடுகள், பூக்கள், சூரியன், பறவைகள் போன்றவற்றைப் பற்றி சிறப்பாக வர்ணித்திருப்பார். அதுமட்டுமின்றி, "அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்"  மற்றும்  "பள்ளம் சிலர் உள்ளம் என</p><p>ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி"  என்ற வரிகளில், கண்ணதாசன் ஒரு ராஜகுமாரியின் சேலையில் உள்ள ஜரிகையை இயற்கையுடன் ஒப்பிட்டுள்ளார் மற்றும் மனிதர்களின் உள்ளங்களை இயற்கையுடன், அதாவது ஒரு பள்ளத்துடன் ஒப்பிட்டுள்ளார். </p></li></ol>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2024-01-07 11:55:26 UTC</pubDate>
         <guid>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840500158</guid>
      </item>
      <item>
         <title>Sarvesh</title>
         <author></author>
         <link>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840552439</link>
         <description><![CDATA[<p>1. அனுபவமே கடவுள் என்ற கண்ணதாசனின் கவிதை எனக்குப் பிடித்திருந்தது. அது அனுபவமே கடவுள் என்று போதிக்கிறது. ஒரு நாள், ஒரு மனிதன் கடவுளிடம் பேசிக் கொண்டிருந்தான். அப்போது, அவன் தனக்குப் படிக்கவோ அன்பைக் காட்டவோ தெரியாது என்று கூறினான். அதற்கு, கடவுள், உங்களுக்கு படிக்கத் தெரியாவிட்டால், படிக்கவும். காதலிக்கத் தெரியாவிட்டால், காதலிக்கவும் என்று பதிலளித்தார். அப்போது மனிதன் கடவுளிடம், அனைத்தையும் அனுபவித்துதான் தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றால்என்றால், நீங்கள் எதற்கு என்று கேட்டான். அதற்குக் கடவுள், அனுபவமே கடவுள் என்று பதிலளித்தார்.</p><p><br/></p><p>2.கண்ணதாசனின் புத்தி உள்ள மனிதரெல்லாம் திரைப்படப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும், ஏனென்றால் அதில் அர்த்தமுள்ள வரிகளும் எனக்குப் பிடித்த பழைய கால மெல்லிசைளும் உள்ளன. வெற்றி பெற்ற எல்லா மனிதனுரும் புத்திசாலி இல்லை என்றும் எல்லா புத்திசாலியும் வெற்றியடைவதில்லை என்றும் பாடல் கூறுகிறது. மற்றொரு பாடல் வரி எல்லா செல்வந்தர்கள் கருணை மற்றும் தாராள மனப்பான்மை கொண்டவர்கள் அல்ல, ஆனால் எல்லா அன்பானவர்களும் பெருந்தன்மையுள்ளவர்களும் பணக்காரர் அல்ல என்று கூறுகிறது. வயத முதிர்ந்த அனைவரும் காதலிப்பதில்லை என்றும், காதலில் விழும் அனைவரும் திருமணம் செய்து கொள்வதில்லை என்றும் மற்றொரு பாடல் வரி கூறுகிறது.அதனால் தான் எனக்கு இந்த பாடல் பிடிக்கும்.</p>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2024-01-07 14:04:57 UTC</pubDate>
         <guid>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840552439</guid>
      </item>
      <item>
         <title>ஜெசிக்கா</title>
         <author></author>
         <link>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840607527</link>
         <description><![CDATA[<ol><li><p>`மயக்கமா கலக்கமா’ என்ற கவிதை கவலையை பற்றி பேசுகிறது. நாம் கவலைப்பட  எப்போதும் ஒரு காரணம் இருக்கும்.ஆனால் நாம் அதை மட்டுமே முக்கியமாக கருதிக்கொண்டிருந்தால் நம்மை சுற்றி நடக்கும் நல்லது பார்க்க மாட்டோம். அதனால்,நாம் நம் நால்லை நடக்கும் பரச்சனையை பற்றி நினைக்காமல் இருந்தால் நம் மனதில் எப்போதும் அமைதியிருக்கும் </p></li><li><p> நான் கேட்ட திரைப்படபாடல் என்னவெண்னால் `புத்தியுள்ள மணிதரெள்ளாம்’  நான் இந்த பாடலின்முலம் பணம் ஒருவரை எவ்வாரு மாற்றும் என்று கற்றுக்கொண்டேன். ஒருவருக்கு அதிக பணமிருந்தால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அந்த எண்னம் தொன்றாது.ஆனால் இதுவே, ஒருவருக்கு போதுமான அளவு பணம் இருந்து ஒருவர் அவர்களை நாடி ஒரு உதவியை கேட்டால் அவர்கள் சிரம்ம் பாராமல் உடனே உதவுவார்கள்</p></li></ol>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2024-01-07 16:01:51 UTC</pubDate>
         <guid>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2840607527</guid>
      </item>
      <item>
         <title>ரிஷினி </title>
         <author></author>
         <link>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2842272539</link>
         <description><![CDATA[<p>1.நான் படித்த கவிதை காக்கா குருவியைப்போல். இந்த கவித்தே எனக்கு பிடித்திருந்தது. இந்த கவிதை என்னுயி கவர்ந்தது. இந்த கவிதையில் நாங்கள் வார்ழ்க்கை வார்ழ்ந்து வந்தால் பொறுப்புடன் வாழ வேண்டும் என்று நான் புரிந்துகொண்டேன். மேலும் இந்த கவிதை கடவுளை பற்றி நினைத்துக்கொண்டு வாழ வேண்டும் மற்றும் நம் கடமையை என்ன? என்ற கேள்வியை என்னை கேட்கவைத்தது. </p><p><br/></p><p>2."யாரை நம்பி நான் போரந்தேன்"</p><p>இந்த பாடல் ஒரு ஆழமான காதலுக்கு இசையாகிய க்குரல் பாடப்பட்டுள்ளது. பாடல், அந்தரங்கத்தின் மேன்மையை, உணர்ந்துகொள்கின்றது, விரும்பியவரை அந்தரங்கத்திற்குப் பகிர்ந்துகொள்ளும்</p>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2024-01-09 03:29:17 UTC</pubDate>
         <guid>https://padlet.com/vijayarani_govindasamy1/g8e5bbjjta6yi7tr/wish/2842272539</guid>
      </item>
   </channel>
</rss>
