<?xml version="1.0"?>
<rss version="2.0">
   <channel>
      <title>பாரதியார் பற்றி நான் அறிந்தவை by Sathiya Prakash AR</title>
      <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb</link>
      <description></description>
      <language>en-us</language>
      <pubDate>2019-04-15 06:00:10 UTC</pubDate>
      <lastBuildDate>2020-08-24 06:12:22 UTC</lastBuildDate>
      <webMaster>hello@padlet.com</webMaster>
      <image>
         <url>https://padletuploads.blob.core.windows.net/prod/80264060/cdf38ae2d21ee13c036196e76c1eb262/Backback.png</url>
      </image>
      <item>
         <title>சுப்பிரமணியன் – பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர்.புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. </title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351571265</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2019-04-15 06:24:33 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351571265</guid>
      </item>
      <item>
         <title>எட்டயபுரம், பிறந்த ஊர், சென்னை, வாழ வந்த ஊர். புதுச்சேரி, 13 ஆண்டுகள் பதுங்கி இருந்த ஊர், மூன்று வீடுகளும் இன்று நினைவுச் சின்னங்கள்!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351571347</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2019-04-15 06:25:24 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351571347</guid>
      </item>
      <item>
         <title>சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி,தர்மம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் பால பாரதா என்ற ஆங்கில இதழிலும் தொடர்ந்து பணியாற்றியவர். வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளன்!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351571411</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2019-04-15 06:25:57 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351571411</guid>
      </item>
      <item>
         <title>ஏழு வயதிலேயே பாடல்கள் புனையம் ஆற்றல் பெற்றார். 11 வயதில் போட்டிவைத்து பாரதி என்று பட்டம் கொடுத்தார்கள் பாரதி என்றால் சரஸ்வதி!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351571464</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2019-04-15 06:26:40 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351571464</guid>
      </item>
      <item>
         <title>இளசை சுப்பிரமணியம் என்று ஆரம்ப காலத்தில் எழுத ஆரம்பித்த இவர், வேதாந்தி நித்திய தீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன்,சக்தி தாசன், சாவித்திரி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351571503</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2019-04-15 06:27:14 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351571503</guid>
      </item>
      <item>
         <title>14 ½ வயதில் ஏழு வயது செல்லம்மாவை மணந்துகொண்டார். இந்தத் தம்பதியருக்கு தங்கம்மாள், சகுந்தலா என்று இரண்டு மகள்கள்!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351571584</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2019-04-15 06:27:55 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351571584</guid>
      </item>
      <item>
         <title>காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன் முதலாகத் தமிழுக்கு இவர்தான் அறிமுகப் படுத்தினார். உலக விநோதங்கள், பட்டணத்துச் செய்திகள்,ரஸத்திரட்டு, தராசு ஆகிய தலைப்புக்களில் நடைச் சித்திரங்களாகத் தொடர் கட்டுரைகள் எழுதினார்!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351571924</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2019-04-15 06:30:43 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351571924</guid>
      </item>
      <item>
         <title>தனிமையிரக்கம் என்பது பாரதி பாடிய முதல் பாடலாகவும். `பாரத சமுதாயம் வாழ்கவே’ என்பது கடைசிப் பாடலாகவும் சொல்லப்படுகிறது. `ஸ்வதேச கீதங்கள்’இவரது முதல் புத்தகம்!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351572073</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2019-04-15 06:31:54 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351572073</guid>
      </item>
      <item>
         <title>பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்ற வைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு சிரம்ப்படுவார்கள் என்பதை உணர்ந்து `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’என்ற பாட்டை அன்று தான் எழுதினார் பாரதி. மனைவியைத் திட்டுவதையும் நிறுத்தினாராம்!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351572309</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2019-04-15 06:33:41 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351572309</guid>
      </item>
      <item>
         <title>&quot;மிஸ்டர் காந்தி! கடற்கரையில் நாளை பேசுகிறேன். நீங்கள் தலைமை வகிக்க வர வேண்டும்&quot; என்று இவர் சொன்னபோது, &quot;கூட்டத்தை மறு நாளுக்கு மாற்ற முடியுமா?&quot; என்று கேட்டார் காந்தி. ``அது முடியாது ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்துக்கு என்னுடைய ஆசி’’ என்று சொல்லிவிட்டு வெளியேறிய பாரதியைப் பார்த்துக்கொண்டே இருந்தார் காந்தி.`` இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்’’ என்று அருகில் இருந்தவர்களிடம் கவலைப்பட்டார் காந்தி!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351574497</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2019-04-15 06:47:50 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/351574497</guid>
      </item>
      <item>
         <title>பாரதி ஒரு புரட்சிக்கவி</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/693376721</link>
         <description><![CDATA[<div>முதன்முதலில் புரட்சி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியவர் பாரதி</div>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2020-08-23 15:04:57 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/693376721</guid>
      </item>
      <item>
         <title>முதன் முதலாக அரசியல் கார்ட்டூன்களைப் பயன்படுத்திய வரும் பாரதியே,`சித்ராவளி’ என்ற பெயரில் கார்ட்டூன் இதழ் நடத்த அவர் எடுத்த முயற்சிமட்டும் நிறைவேறவில்லை!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694008304</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2020-08-24 05:54:20 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694008304</guid>
      </item>
      <item>
         <title>பாரதிக்கு பத்திரிகை குரு `தி இந்து’ ஜி சுப்பிரமணிய ஐயர், அரசியல்ஆசான், திலகர், ஆன்மிக வழிகாட்டி அரவிந்தர், பெண்ணியம் போதித்தவர்,நிவேதிதா தேவி!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694009111</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2020-08-24 05:55:28 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694009111</guid>
      </item>
      <item>
         <title>கறுப்பு கோட் தலைப்பாகை தான் அவரது அடையாளம் வேட்டி, சட்டையில் அழுக்குஇருந்தாலும் பார்க்க மாட்டார். இருந்தாலும் பார்க்க மாட்டார். கிழிசல்இருந்தாலும் கவலை இல்லை ஆனால், சட்டையில் ரோஜா, மல்லிகை என ஒரு பூவைச்சொருகிவைத்திருப்பார்!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694011252</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2020-08-24 05:58:18 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694011252</guid>
      </item>
      <item>
         <title>எப்போதும் மனைவி செல்லம்மாளின் தோளில் கையைப் போட்டுத்தான் சாலையில்அழைத்துச் செல்வார். `பைத்தியங்கள் உலவப் போகின்றன’ என்று ஊரார் கிண்டலடிக்க, இவர் பாடியதுதான், `நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’பாட்டு!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694011827</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2020-08-24 05:59:06 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694011827</guid>
      </item>
      <item>
         <title>தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள்தெரியும் போலீஸ் விசாரணையின் போது ``நீங்கள் லண்டனில் படித்தவரா?உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே?” என்று ஆச்சர்யப்பட்டாராம்அதிகாரி!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694012373</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2020-08-24 05:59:51 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694012373</guid>
      </item>
      <item>
         <title>தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பு குறித்துப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத்தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானபோது, இவர் எழுதி அனுப்பியகவிதைதான், `செந்தமிழ் நாடெனும் போதினிலே’ அதற்கு அன்று 100 ரூபாய்சன்மானம் கிடைத்தது!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694013051</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2020-08-24 06:00:50 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694013051</guid>
      </item>
      <item>
         <title>திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு வெல்லத்தை இவர்கொடுக்க.... அது தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் தலையிலும் மார்பிலும்பலத்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டவர் `கோயில் யானை என்றகட்டுரையைக் கொடுத்தார்!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694014053</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2020-08-24 06:02:16 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694014053</guid>
      </item>
      <item>
         <title>&#39;ஆப்கன் மன்னன் அமரனுல்லா கானைப்பத்தி நாளை காலையில எழுதி எடுத்துட்டுப்போகணும்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்தது.அவரது உடல் புதைக்கப்பட்ட இடம், சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாடு.அன்றைய தினம் இருந்தவர்கள் 20 –க்கும் குறைவானவர்களே!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694014807</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2020-08-24 06:03:15 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694014807</guid>
      </item>
      <item>
         <title>அந்தக் காலத்தில் ஆசாரத்துக்கு விரோதமானது எதுவோ அனைத்தையும் செய்தார்.`என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான்திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்’ என்றுசொன்னவர்!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694017667</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2020-08-24 06:06:54 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694017667</guid>
      </item>
      <item>
         <title>கனகலிங்கம், நாகலிங்கம் ஆகிய இருவருக்கும் காயத்ரி மந்திரம் சொல்லிக்கொடுத்து பூணூல் அணிய வைத்தார். பாரதி  பூணூல் அணிய மாட்டார். `பூணுலை எடுத்துவிட்டவர்’ என்று போலீஸ் கொடுத்த விளம்பரம் சொல்கிறது!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694018994</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2020-08-24 06:08:39 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694018994</guid>
      </item>
      <item>
         <title>தமிழ் நிலத்தில்  ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த  சொல் உழவன். மண்ணுள்ளகாலம்  வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகியதமிழ் மகன் இவன்!</title>
         <author>sathiyaprakash_ar</author>
         <link>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694021213</link>
         <description><![CDATA[]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2020-08-24 06:11:07 UTC</pubDate>
         <guid>https://padlet.com/sathiyaprakash_ar/25bpgo48zjrb/wish/694021213</guid>
      </item>
   </channel>
</rss>
